ஆவடி அருகே கால்பந்து கோல் கம்பம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

2 hours ago 1

ஆவடி: ஆவடி அருகே விமானப்படை மைதானத்தில் கால்பந்து கோல் கம்பம் விழுந்து 7 வயது சிறுவன் ஆத்விக் உயிரிழந்தான். துருப்பிடித்து உடைந்த நிலையில் இருந்த, கால்பந்து கோல் கம்பம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்துள்ளது. தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான்.

The post ஆவடி அருகே கால்பந்து கோல் கம்பம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article