ஆளுநர் விவகார தீர்ப்பு: அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் கருத்து

1 week ago 2

சென்னை: ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் அனைத்துகட்சி உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்தனர். இந்த தீர்ப்பை அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகள் பாராட்டியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய முதல்வர் இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பெருமிதம் தெரிவித்தார்.

இதையடுத்து உறுப்​பினர்​கள் எஸ்​.பழனி நாடார் (காங்​கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), வி.பி.​நாகை மாலி (மார்க்​சிஸ்ட்), ஜெ.​முகம்​மது ஷாந​வாஸ் (விசிக), தி.சதன் திரு​மலைக்​கு​மார் (மதி​முக), ஈ.ஆர்​.ஈஸ்​வரன் (கொமதேக), எம்​.எச்​. ஜ​வாஹிருல்லா (மமக) ஆகியோர் உச்ச நீதி​மன்ற தீர்ப்பை வரவேற்​றும், தமிழக அரசை​யும், முதல்​வரை​யும் பாராட்​டி​யும் பேசினர்.

Read Entire Article