ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் காங்கிரஸ், பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

4 months ago 12

சென்னை: தமிழக மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்​.ரவி செயல்​படு​வதாக தமிழக காங்​கிரஸ் கட்சி தலைவர் செல்வப்​பெருந்தை குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.

இதுதொடர்பாக சட்டப்​பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர், செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்​. ரவி, தமிழக மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆளுநராக இருக்​கிறார். தமிழகத்​துக்கு எதிரான நிலையை எடுக்​கிறார். இது கூட்​டாட்சி தத்து​வத்​துக்​கும், ஜனநாயகத்​துக்​கும் எதிரானது.

Read Entire Article