ஆர்எஸ்எஸ் பரப்புரையாளராக செயல்படும் பிரதமர் மோடி: இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா விமர்சனம்

1 month ago 20

மதுரை: பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவே செயல்பட்டு வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார்.

மதுரையில் நாளை தொடங்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கும் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெங்களூருவில் இருந்து மதுரைக்கு நேற்று விமானத்தில் வந்தனர். அவர்களுக்கு விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read Entire Article