ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பலி

4 hours ago 4

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர். எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனியாண்டி பேரன் விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். பால் கறக்க மாட்டு கொட்டகைக்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

The post ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article