திருப்பூர் அருகே பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

5 hours ago 3

திருப்பூர்: திருப்பூர் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்திவருகிறது.

The post திருப்பூர் அருகே பள்ளத்தில் விழுந்து கணவன் – மனைவி பலியான விவகாரத்தில் 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article