ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு

2 months ago 13

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளை கடித்துக் குதறிய வெறி பிடித்த நாயை பிடிக்க, பெற்றோர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆரணி அருகே 7 குழந்தைகளை வெறி நாய் கடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article