ஆயுள் கைதியை விடுவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க ஆணை

8 months ago 37

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ளவரை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க ஆணையிட்டுள்ளது. ஆயுள் கைதியாக உள்ள ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி மனு அளித்துள்ளனர். ஜான் டேவிட்டின் தாய் எஸ்தர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post ஆயுள் கைதியை விடுவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article