ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கு: ஐகோர்ட்டில் அரசு பதில்

2 months ago 13

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட தயார் என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதிலளித்துள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டபோது, கடந்த ஜூலை 14ல் திருவேங்கடம் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கு: ஐகோர்ட்டில் அரசு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article