ஆம்ஸ்ட்ராங் கொலை – புழல் சிறைக்கு கைதிகள் மாற்றம்

2 months ago 14


சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 23 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பூவிருந்தவல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 23 பேர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அஸ்வத்தாமன், பொன்னை பாலு உட்பட 23 பேர் நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

The post ஆம்ஸ்ட்ராங் கொலை – புழல் சிறைக்கு கைதிகள் மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article