ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

3 hours ago 2

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி
உரையாற்றுகிறார். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தானுடனான தாக்குதல் முடிவுக்கு வந்த நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் முதல்முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.

Read Entire Article