ஆன்லைன் ரம்மி ஆடியதால் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இளைஞர் தற்கொலை!

3 months ago 12

அரியலூர்: ஆண்டிமடம் அருகே ஆன்லைன் ரம்மி ஆடியதால் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். தஞ்சாவூரான்சாவடி கிராமத்தில் இளைஞர் பிரேமதாஸ் (21) விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

The post ஆன்லைன் ரம்மி ஆடியதால் ஏற்பட்ட கடன் பிரச்சனையால் இளைஞர் தற்கொலை! appeared first on Dinakaran.

Read Entire Article