ஆந்திராவுக்கு நவ.29,30-ல் ஆரஞ்சு எச்சரிக்கை..!!

2 months ago 9

ஆந்திரா: ஆந்திர மாநிலத்துக்கு நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திராவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.

The post ஆந்திராவுக்கு நவ.29,30-ல் ஆரஞ்சு எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Read Entire Article