ஆந்திராவுக்கு கடத்த இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

4 hours ago 2

சென்னை: சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையின் கீழ் கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவுக்கு கடத்த இருந்த 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article