ஆந்திரா: ஆந்திர மாநிலம் குண்டூரில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் ஐசக் உயிரிழந்தான். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஐசக்கை தெரு நாய்கள் துரத்தி துரத்தி கடித்துள்ளது. தெரு நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post ஆந்திராவில் தெரு நாய்கள் கடித்து 4 வயது சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.