ஆட்சேர்ப்பு அறிவிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

2 months ago 13

சென்னை: மகளிருக்கான கட்டுப்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்துள்ளார். பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெற்றிட tn.gov.in என்ற இணையதளத்தில் அறிவிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டது. அழைப்பு ஏற்பாளர் என்ற பணிக்கு தேவையான தகுதிகள் தமிழ், ஆங்கிலம், இந்தி என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆட்சேர்ப்பு அறிவிக்கை அரசின் கவனத்துக்கு வந்தவுடன் உடனடியாக இணையத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது என அவர் கூறினார்.

 

The post ஆட்சேர்ப்பு அறிவிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article