ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்கக் கூடாது: ஐகோர்ட்

2 months ago 9

சென்னை: ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்கக் கூடாது என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்கக் கூடாது என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுத்தியுள்ளது. ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post ஆசிரியர்கள் நியமனத்தின் போது, அவர்களின் குற்றப் பின்னணியை ஏன் காவல்துறை மூலம் விசாரிக்கக் கூடாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article