“ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியம் எதற்கு?” - அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

1 week ago 2

சென்னை: "கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்காக இருக்க வேண்டும். அதை மூடி விடலாமே?" என பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசுப் பணிக்கு ஆட்கள் எவ்வளவு வேகத்தில் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடுகள் தான் மோசமான எடுத்துக்காட்டு ஆகும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

Read Entire Article