அவதூறு பேச்சு: நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட் கிளை உத்தரவு

2 months ago 11

மதுரை: தெலுங்கு பேசும் பெண்களை அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

Read Entire Article