அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு

3 hours ago 2

மதுரை: அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்தார். காளை முட்டியதில் படுகாயம் அடைந்த வீரர் அய்யனார்(20) மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

The post அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article