விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்க நடவடிக்கை என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். உரிய அங்கீகாரமின்றி இயங்கி வந்த தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைத்து உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை. கல்லூரியில் மாணவிகள் செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்றும் கோட்டாட்சியர் உறுதி அளித்துள்ளார்.
The post அருப்புக்கோட்டை அருகே தனியார் நர்சிங் கல்லூரிக்கு சீல் வைக்க நடவடிக்கை! appeared first on Dinakaran.