அரபிக்கடலில் மே 22-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது - சென்னை வானிலை மையம்

1 month ago 6

வரும் 22-ம் தேதி அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read Entire Article