அரசு மருத்துவமனைக்கு 50 படுக்கைகளோடு தீவிர சிகிச்சை கட்டடம்...அடிக்கல் நாட்டிய பிரதமர்

3 months ago 14
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கு காணொலி மூலமாக பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஐ.நா சபை விருது வழங்கியிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Read Entire Article