திருச்சி, ஜூலை 6: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் தசரதன் வழங்கினார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் தசரதன் நேற்று வழங்கினார். பணியின்போது இறந்த 1 பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் ஓய்வுபெற்ற 43 பணியாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் என ரூ.26 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கான காசோலைகளையும் நிர்வாக இயக்குர் வழங்கினார்.
The post அரசு போக்குவரத்து பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல் appeared first on Dinakaran.