அரசு பேருந்து,பைக் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

6 months ago 16

ஈரோடு: அந்தியூர் அருகே அரசுப் பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தாய் மகன் உயிரிழந்தனர். விபத்தில் தாய் கந்தாயாள் (59), மகன் பூமேஸ்வரன்(29) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரசு பேருந்து,பைக் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article