அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதம் முன்பே கருத்துருக்கள் அனுப்ப வேண்டும்: மாநில கணக்காயர் வேண்டுகோள்

2 months ago 11

சென்னை: ‘‘அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே ஓய்வூதிய கருத்துருக்களை அனுப்ப வேண்​டும். அப்போது​தான் பரிசீலனை செய்து விரைவாக வழங்க முடியும்’’ என மாநில கணக்​காயர் வெள்​ளி​யங்​கிரி தெரி​வித்​தார்.

தணிக்கை வாரத்தை முன்னிட்டு, தமிழ்​நாடு முதன்மை கணக்​காயர் அலுவலகம் சார்​பில்,தணிக்கை செய்வது தொடர்பாக தமிழக அரசு அதிகாரி​களுக்கு நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. இதை, தமிழ்​நாடு நிதித் துறை கூடுதல் செயலாளர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்து பேசுகை​யில், ‘‘ஓய்வூதிய பலன்கள் கிடைக்க அரசு மற்றும் தணிக்கை துறைகள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.

Read Entire Article