சென்னை: அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு திருமணம் முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டது.
The post அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் உயர்த்தி அரசாணை வெளியீடு!! appeared first on Dinakaran.