அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு

4 months ago 16

சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் ரூ.745
கோடி ஒதுக்கி பள்ளிக் கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.745 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Read Entire Article