டெல்லி : அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா என்று துணை ஜனாதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில் நடந்த மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி தன்கர் பேசுகையில், “குடியரசுத் தலைவர் பதவி என்பது மிக மிக உயர்ந்த நிலை மற்றும் மதிப்பு கொண்டது. நாம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்? நம் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?,”இவ்வாறு தெரிவித்தார்.
The post அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? – துணை ஜனாதிபதி கேள்வி appeared first on Dinakaran.