அரசின் கல்விக் கட்டணத்தை விடுவிக்க ரூ.25,000 லஞ்சம் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது

8 months ago 39
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை விடுவிக்க 25 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்ற மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கணேசன் கையும் களவுமாகப் பிடிபட்டார். பள்ளியின் உரிமையாளர் பாலசண்முகத்திடம் இருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றபோது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
Read Entire Article