வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஆர்லியன்ஸ், லூசியானா மற்றும் டெக்சாஸில் கடும் பனிப்புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர். பனிப்புயல் கடுமையாக வீசியதால் டெக்சாஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் விமான நிலையங்கள் மூடப்பட்டன. நியூயார்க் மாகாணத்தில் வீசிய பனிப்புயலால் சாலைகளில் ஒன்றரை அடி உயரம் பனி குவிந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 2,200 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதுடன், 3000 விமான சேவைகள் தாமதமாகி உள்ளன.
The post அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.