அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

5 months ago 17

கரூர்: அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆட்சியர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமராவது அணையில் இருந்து வினாடிக்கு 36,000 கன அடி உபரி நீர் வெளியேறி வரும் நிலையில் மேலும் திறக்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் ஆற்றில் இறங்கவே, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ, கால்நடைகளை ஆற்றுப்பகுதிகளில் இறக்கவோ, பொதுமக்கள் செல்பி எடுக்கவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தியுள்ளார்.

The post அமராவதி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article