அனைத்து நியாயவிலை கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர ஓபிஎஸ் வலியுறுத்தல்

4 hours ago 1

சென்னை: அனைத்து நியாயவிலைக் கடைகளையும் ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலிறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் அனைத்து நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களையும் வகையில், அனைத்து நியாய விலைக் கடைகளையும் ஒரே துறையின்கீழ் கொண்டு வந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகின்றது.

Read Entire Article