அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்து விற்ற அக்கா,தங்கை.. கைது செய்த போலீஸ்

8 months ago 55
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உரிய அனுமதியின்றி வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்து விற்பனை செய்ததாக அக்கா-தங்கையை கைது செய்து, சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மற்றும் 400 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதான சோட்டி, அவரது தங்கை நசீமா ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதால் கடந்தாண்டே அவர்களது பட்டாசு விற்பனை உரிமம் ரத்து செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Read Entire Article