சென்னை: அனுமதியின்றி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 2 மாநிலங்களில் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் சட்டத்தை மதிக்காமல் செயல்படலாமா? என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.
The post அனுமதியின்றி மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்திய பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்! appeared first on Dinakaran.