அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: செங்கல்பட்டு ஆட்சியர் எச்சரிக்கை

7 months ago 28

செங்கல்பட்டு: அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மழைக் காலங்களில் அத்தியாவசிய பொருட்களான பால் மற்றும் உணவுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post அத்தியாவசிய பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை: செங்கல்பட்டு ஆட்சியர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article