அதிமுகவினர் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள்: அமைச்சர் ரகுபதி

4 months ago 13

சென்னை: அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்துக்கு மட்டுமே வாக்களிப்பார்கள் என்ற நிலை மாறியுள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவினர் முதல்முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள். அதிமுக தொண்டர்களிடம் வந்துள்ள மனமாற்றத்தை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

The post அதிமுகவினர் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள்: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article