சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அத்திகடவு – அவிநாசி பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தது உள்பட கட்சியின் தற்போதைய நிலை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் பங்கேற்றுள்ளனர்.
The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை..!! appeared first on Dinakaran.