“அதிதீவிர மழைக்கு வாய்ப்பு; விளைவுகளை எதிர்கொள்ள அரசு தயார்” - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

4 months ago 22

சென்னை: “அடுத்து வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இதில் பொதுமக்களின் உயிரும். உடைமைகளும் காக்கப்பட வேண்டும் என்பது தான் முதல் முக்கியத்துவம் அதை மனதில் வைத்தே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Read Entire Article