அதி தீவிர தொடர் கனமழை, கடல் சீற்றத்துக்கு வாய்ப்பு: நாகை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

3 months ago 15

நாகை: நாகை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் எதிர்வரும் 26 மற்றும் 27-ம் தேதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று நாகை மாவட்ட மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.

Read Entire Article