அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் நோட்டீஸ்

7 months ago 21

டெல்லி: அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதானி மீதான அமெரிக்க நீதிமன்ற குற்றச்சாட்டு குறித்து மோடி அரசு மெளனமாக உள்ளது. மோடி அரசு மெளனமாக இருப்பது சர்வதேச அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

The post அதானி விவகாரம் குறித்து விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article