அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

1 week ago 3

சென்னை: சென்னையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி:சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜ ஆட்சி அமையும் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை, அது நடக்கவே நடக்காது என்பது ஊரறிந்த உண்மை.

ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார். எங்களுடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா?. அதிமுகவைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்களே பாவம் நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. வாக்கு வங்கி (நடிகர் விஜய்) குறித்து பதிலளிக்க விரும்பவில்லை. பிரசாந்த் கிஷோரே பீகாரில் டெபாசிட் வாங்கவில்லை.

The post அண்ணா அறிவாலயத்தில் இருந்து அண்ணாமலையால் ஒரு புல்லைக்கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article