அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

5 hours ago 1

சென்னை: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவர் சாந்தா நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

The post அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவர் சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Read Entire Article