சென்னை: சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றின் கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்களுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான 390 சதுர அடியில் இலவச வீடுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், ஒரு குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5,000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2,500 அடிப்படையில் ஓராண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படியே ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
The post அடையாறு ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு இலவச வீடுகள் வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியீடு! appeared first on Dinakaran.