சென்னை: திருத்தணி தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஜூலை 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி தொகுதியில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாததால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.