அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்: ஆக. 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

7 hours ago 3

மதுரை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார் மீதான திருட்டு வழக்​கை​யும் சிபிஐ விசா​ரணைக்கு மாற்​றிய உயர் நீதி​மன்​றம், ஆக. 20 ல் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யு​மாறு சிபிஐக்கு உத்​தர​விட்​டது. சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு விசா​ரணை​யின்​போது போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் 5 போலீ​ஸார் கைது செய்யப்பட்​டனர்.

இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்​தர​விட்​டது. இந்​நிலை​யில், அஜித்​கு​மார் உயி​ரிழப்பு தொடர்​பான வழக்​கு​கள் உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​பிரமணி​யம், ஏ.டி. மரிய கிளாட் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. மதுரை மாவட்ட நீதிபதி தனது விசா​ரணை அறிக்​கையை தாக்​கல் செய்​தார். அரசுத் தரப்​பில் ஆஜரான கூடு​தல் அட்​வகேட் ஜெனரல் அஜ்மல்​கான், “வழக்கு விசா​ரணை சிபிஐக்கு மாற்​றப்​பட்​டுள்​ளது. அஜித்​கு​மாரின் சகோ​தரருக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டுள்​ளது.

Read Entire Article