அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை

8 months ago 41

டெல்லி: அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம் என நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் பெறாமல் ஏமாற்றும் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நர்சிங் கவுன்சில் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

 

The post அங்கீகாரமற்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர வேண்டாம்: நர்சிங் கவுன்சில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article