ஃபெஞ்சல் புயல்; முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

2 months ago 8

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை சரிசெய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் மோடி உடனடியாக விடுவிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார். இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க நிவாரண நிதி வழங்குவதில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஃபெஞ்சல் புயல்; முதலமைச்சர் கேட்ட இடைக்கால நிவாரண நிதியை பிரதமர் மோடி விடுவிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article