46 ஆண்டு நிலுவை வழக்கில் சுமுக தீர்வு: உயர் நீதிமன்றம் மதுரை கிளை மகிழ்ச்சி

3 months ago 15

மதுரை: ‘ராஜபாளையத்தில் வாடகை இடத்தை காலி செய்வது தொடர்பாக 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சுமுக தீர்வு காணப்பட்டது மகிழ்ச்சியானது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதுருநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுபாளையம் சக்கராஜாகோட்டை நந்தவனத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. வழக்கு தொடர்ந்தவர், வாடகைதாரர்கள் பலர் இறந்த நிலையில் அவர்களின் வாரிசுதாரர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

Read Entire Article