3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.92,000 கோடி கடனுதவி: துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

5 months ago 34

சென்னை: “கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான மணிமேகலை விருதுகள், வங்கியாளர் விருதுகள், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் செயலர் ககன்தீப் சிங் பேடி முன்னிலை வகித்தார்.

Read Entire Article